Header Ads

  • சற்று முன்

    திருவாடானையில் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக உள்ள வாக்கு பெட்டிகள் தயார் நிலையில் உள்ளது


    ராமநாதபுரம் மாவட்டம். திருவாடானை தாலுகா, திருவடாகா ஊராட்சி ஒன்றியத்திற்கு வருகிற 27ம் தேதி வாக்கு பதிவு நடைபெறவுள்ளது. 47 சிற்றாராட்சிகள், 20 ஊராட்சிகள்  மற்றும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் சிற்றூராட்சி வார்டு உறுப்பினர். பதவிகளுக்கு போட்டியிட உள்ள நிலையில் மெடத்தம் 288 வாக்கு சவடிகளுக்கு தேவையான வாக்கும் பெட்டிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தயார் நிலையில் அந்|ந்த வாக்கு சாவடி எண்கள் எழுதப்பட் டு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad