மண்டி தெருவில் சாலையில் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றிய அதிகாரிகளுக்கு வியாபாரிகள் பாராட்டு தெரிவித்தவண்ணம் உள்ளனர்.
உயர்திரு நகர ஆய்வாளர் அவர்களின் உத்தரவின் அடிப்படையில், நடைபாதையில் பாதசாரிகள்,
பாதுகாப்பான முறையில் நடப்பதற்காகவும் , நடைபாதையில், நடக்கும் பொழுது ,அங்கு இருக்கும் கடைகளில், வியாபாரம் செய்வதற்காக, அமைக்கப்பட்டுள்ள, நடைபாதையில் அங்கு பெரிய கடைவைத்திருப்பவர்கள் சிலரால் ,தொடர்ச்சியாக ஆக்கிரமிப்புகள் செய்து கொண்டு வருகின்றனர்.. மற்றும், மண்டித் தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தையும், ஆரணி நகர காவல் ஆய்வாளர் திரு விநாயகமூர்த்தி அவர்கள் முன்னிலையில், போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு முத்துலிங்கம் அவர்கள், இன்று அதிரடி நடவடிக்கைகள் எடுத்து , ஆக்கிரமிப்புகளை ,அகற்றிக்கொண்டு வருவதற்காக, ஆரணி சிறு குறு பெரு வாணிபம் செய்வோர் நலச்சங்கத்தின் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்..
கருத்துகள் இல்லை