Header Ads

  • சற்று முன்

    மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே சாலையோரம் நின்றுகொண்டிருந்த கார் திடீரென எரிந்ததால் பரபரப்பு

    மதுரை பெரியார் பஸ் - ஸ்டாண்ட் அருகில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு இதனால் காரில் புகை வருவதைக் கண்டவுடன் இருந்தவர்கள் உடனடியாக கீழே இறங்கினார்கள் மதுரை பெரியார் பேருந்து நிலையம் தீயணைப்புத்துறையினர் தீயணைப்புத்துறை அதிகாரி திரு வெங்கடேசன் அவர்கள் தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர் துரிதமாக செயல்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது நள்ளிரவு  நேரத்தில் பெரியார் பேருந்து நிலையத்தில் பரபரப்பு காணப்பட்டது 

    செய்தியாளர் : மதுரை - காளமேகம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad