கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பாளையத்து மாரியம்மன்கோயில் நகைத் திருட்டு போனதால் பொதுமக்கள் மறியல் ! !
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பாளையத்து மாரியம்மன் சாமி தரிசனம் செய்ய கோயிலுள் சென்றபோது அம்மன் கழுத்தில் இருந்த நகை மற்றும் வெள்ளி பித்தளை அனைத்தும் கொள்ளை போய் இருந்தன இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துகோயில் பூசாரி கலியமூர்த்தி இடம் கேட்டனர் அவர் சரியான பதில் அளிக்காததால் சந்தேகப்பட்ட பொதுமக்கள் இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் அளித்தனர் புகார் அளித்தும் போலீஸ் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஸ்ரீமுஷ்ணம் சிதம்பரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiD33bF4BJh4GFFHHgS6nI6u5mUZaZqAg3bxo54iUJ9Uu7y9U_kxe48rgEOnMVlyaA7m05eCwlFVgfl5I7aKU0TAoURDQLTvoshy3L09Y9Hx09W5iXrYnsZ1-9nhGxoMpE-n_UandLLfHgM/s640/WhatsApp+Image+2019-08-09+at+6.46.06+PM.jpeg)
செய்தியாளர் :கடலூர் - காளிதாஸ்
கருத்துகள் இல்லை