முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேலூர் நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை
1) பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு வாக்குகளை சேகரித்தது திமுக
குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றியது போல் பொய்யான வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றியுள்ளார் ஸ்டாலின்
2) அதிமுக பொருத்தவரை கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றக் கூடிய இயக்கம்
3) திமுக கனவுகளுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் திமுக முடியாது
4) இந்தியாவிலேயே மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய ஒரே மாநிலம் தமிழகம்
5) மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் 76 கலை கல்லூரி கள் திறந்து மாணவர்கள் படிக்க வழிவகை செய்துள்ளார்கள்
6) 43 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது
7) இந்தியாவில் உயர்கல்வி படிக்க கூடிய ஒரே மாநிலம் தமிழகம்
8) முதல்வரான பின்னர் ஆறுசட்டக்கல்லூரிகளைகொடுத்துள்ளேன்
9) இந்தியாவில் சட்டம் ஒழுங்கு பேணிக்காப்பதில் தமிழகம் முதலிடம்
10) தமிழகத்தில் குடிசை இல்லாத காங்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்
11) நம்முடைய மாணவர்கள் எத்தனை பேர் வந்தாலும் சரி அதிமுக ஆட்சியில்தான் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் அனைத்து போட்டி தேர்வுகளை எதிர்க்க தயார்படுத்தி உள்ளோம்
12) ரு.18 லட்சத்து 423 கோடியில் 4 லட்சத்து 54 ஆயிரத்து 800. பசுமை வீடுகள் கட்டிதரபடும்
13) திமுக ஆட்சியில் குழந்தை பிரசவ காலத்தில் இறப்பு 22 இருந்தது அதிமுக ஆட்சியில் 14ஆக குறைந்துள்ளது
15) திமுக ஆட்சியின் கடுமையான மின்வெட்டை இருந்தது தடையில்லா மின்சாரம் கொடுத்துள்ளதால் புதிய தொழில்கள் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது அதிமுக தடையில்லா மின்சாரம் கொடுக்கப்பட்டுள்ளது
16) அதிமுக அரசு கிராமம் தோறும் விளையாட்டு மைதானம் அமைத்துள்ளது லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளது அதிமுக அரசு
17) தேர்தல் முடிந்ததும் தொழிலாளர் குடும்பத்திற்கு மாதம் 2000 வழங்கப்படும் 18) விளையாட்டைஊக்குவிக்க 3 சதவீதம் இடஒதுக்கீடு கொடுத்துள்ளோம்
19) அவரவர் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்
இவ்வாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்
செய்தியாளர் : வேலூர் - ராஜா - ஈஸ்வரன்
கருத்துகள் இல்லை