காஞ்சிபுரம் அத்தி வரதர் வைபவம் 8 வது நாளான இன்று அத்தி வரதர் ரோஜா நிற வண்ண பட்டு ஆடை யில் காட்சி அளித்தார்.
காஞ்சிபுரம் அத்தி வரதர் வைபவம் 8 வது நாளான இன்று அத்தி வரதர் ரோஜா நிற வண்ண பட்டு ஆடை உடுத்தி பலவகை வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சிஅளித்தார். ஆயிரக்கணக்கானோர் பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்.உலக பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபத்தை யொட்டி 8 வது நாளான இன்று அத்தி வரதர் ரோஜா நிற வண்ண பட்டு ஆடை உடுத்தி பலவகை வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
கருத்துகள் இல்லை