Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் காமராஜர்117 - வது பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது


    பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 117 ஆவது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் விதத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இரத்ததான முகாம் நடைபெற்றது

    பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 117 ஆவது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் விதத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நாடார் ஒற்றுமை இயக்கம் சார்பில் அரசு மருத்துவமனையில் இரத்ததான முகாம் நடைபெற்றது முகாமுக்கு நாடார் உறவின்முறை சங்க தலைவர் பழனி செல்வம் தலைமை வகித்து துவக்கி வைத்தார்  சமத்துவ மக்கள் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து கணேஷ் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் 50க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர் இந்த ரத்ததான முகாமில் பெண்களும் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தது குறிப்பிடத்தக்கது ரத்ததான முகாமில் கலந்துகொண்டு இரத்த தானம் செய்பவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது ரத்ததான முகாம் ஏற்பாட்டினை சூரிய தங்கம் ஜோதீஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர். முகாமில் ஜீவா அனுகிரகா ரத்ததான கழக நிறுவன தலைவர் ராஜேந்திரன் மகேஷ் பாலா சந்திரசேகர்  உட்பட பலர் கலந்து கொண்டனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad