Header Ads

  • சற்று முன்

    திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் வசந்த உற்சவம் நிறைவு நாள்


    திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில். 19.4.2019 வெள்ளிக்கிழமை  வசந்த உற்சவம் நிறைவு நாள் பெரிய நாயகர் சோமஸ்கந்தர் பராசக்தி அம்மனுடன் மாட வீதி வலம் வந்து இந்திர தீர்த்தம் எனப்படும் ஐயங்குளக்கரையிலுள்ள மண்டபத்தில் எழுந்தருள ஐயங்குளத்தில் தீர்த்தவாரி  நடைபெற்றது. 

    இரவு 10.00 அளவில் மன்மதன் தகனம் திருக்கோயில் மூன்றாம் பிரகாரத்தில் நடை.பெற்றது.   திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

     செய்தியாளர்திருவண்ணாமலை  -: மூர்த்தி

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad