Header Ads

  • சற்று முன்

    மண்பாறையில் நாடாளுமன்ற வேட்பாளர் பாரிவேந்தர் வாக்கு பிரசாரத்தில் ......


    முக்கியமான தேர்தல் மோடியால் நீங்கள் பட்ட கஷ்டம் போதும் மீண்டும் மோடி வந்தாள் நாட்டின் ஒற்றுமை கெடும் பன்முகத் தன்மை கொண்ட இந்திய நாட்டில் அனைவரும் இந்து முஸ்லிம் கிறிஸ்தவ கடவுளை வணங்கலாம் ஆனால் மோடி இதை இந்துத்வா நாடாக மாற்ற முயற்சிக்கிறார் ஒரு காலத்தில் நாம் இந்தி வரக்கூடாது என்று போராடிய காலம் மாறி தற்போது இந்துதுவ நாடாக மாற்றாமல் பன்முகத்தன்மை கொண்ட நாடாக இருக்க வேண்டும் என்பதற்காக போராட வேண்டியுள்ளது மோடி கடந்த தேர்தலில் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்துவேன் என்று கூறியதை நம்பி மயங்கி அவருக்கு வாக்களித்தீர்கள் ஆனால் ஒருவருக்கும் பணம் வரவில்லை
    இதுபோன்று மோடி ஆண்டிற்கு இரண்டு கோடி இளைஞர்கள் வீதம் ஐந்து ஆண்டுக்கு 10 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருகிறேன் என்றார் ஆனால் மோடி மஸ்தான் வேளையாக யாருக்கும் வேலை கிடைக்கவில்லை வரும் தேர்தல் முடிந்த பின்பு மத்தியில் ராகுல் காந்தியும் விரைவில் தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலினும் ஆட்சிப் பொறுப்புக்கு வர உள்ளனர் அவர்கள் வந்தால் நல்ல பல திட்டங்கள் கிடைக்கும்
    எனவே எந்த குழப்பமும் இல்லாமல் பொதுமக்களாகிய நீங்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் கனவிலும் நினைவிலும் உதயசூரியனை நினைத்து தேர்தலன்று முதலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்தால் உங்களுக்காக எதையும் செய்ய நான் கடமைப்பட்டுள்ளேன் உங்களது தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வேன் மண் பாறை பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தரப்படும் சிவன் கோவிலுக்கு பாதை வசதி செய்து தரப்படும் துறையூரிலிருந்து இவ்வூர் வழியாக திருச்சிக்கு பேருந்து வசதி எஸ்ஆர்எம் சார்பில் மருத்துவ முகாம் ஆகிய வசதிகளை உறுதியாக செய்து தருவோம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad