திருவண்ணாமலை மாவட்ட நகை மதிப்பீட்டாளர்கள் சங்கம் புதியதாக சிஐடியு தலைமையில் தி.மலையில் துவங்கப்பட்டது.
N..அருணாச்சலம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.ஆனந்தன் துவக்கஉரை நிகழ்த்தினார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்க செயலாளர் S கணபதி . சிஐடியு மாவட்ட செயலாளர் பாரி நகை மதிப்பீட்டாளர்கள் சங்க மாநில அமைப்பாளர் T.மகாராஜன் தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர்கள் சம்மேளன மாநில தலைவர் A.கிருஷ்ணமுர்த்தி ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.
சங்க நிர்வாகிகளாக மாவட்ட தலைவராக என் அருனாச்சலம் துனை தலைவராக வினோத்குமார் மாவட்ட செயலாளராக S.ராஜா துனைசெயலாளராக M. பாஸ்கரன் மாவட்ட பொருளாலராக ராஜேஸ்வரி மற்றும் ஆறுபேர் கொண்ட நிர்வாக குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். கூட்ட முடிவில் நகை மதிப்பீட்டாளர்களை நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும். EPS,ESI,மருத்துவ காப்பீடு உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள் வழங்க வேண்டும். அடையாள அட்டை பினைமுறிவு காப்பீடு வழங்க வேண்டும். அடையாளஅட்டை வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு வழங்குவது போல பண்டிகை முன்பம் வழங்க வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செய்தியாளர் : திருவண்ணாமலை - மூர்த்தி
கருத்துகள் இல்லை