காரைக்குடி ஏஐடியூசி சார்பில்"உழைக்கும் மகளிர் தின ஆர்ப்பாட்டம்"
ஆரியபவன் எதிரில் தோழியர்.கார்த்திகா தலைமையில் நடந்தது.இதில் மத்திய,மாநில அரசுகள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கவும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஒப்பந்தபணி பெண் ஊழியர்களை நிரந்தரமாக்கி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கட்டுமான தொழிற்சங்க செல்வி,குஞ்சரம்,துப்புறவுபணி அம்மாபொண்ணு மற்றும் AITUC மாநில துணை செயலாளர் பிஎல். இராமச்சந்திரன் கண்ணன், ஏஜி.ராஜா, ஏஆர்.சண்முகம், வேலாயுதம், விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் என்.சாத்தையா,bsnl மாரி,முருகன்,லால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : சண்முக சுந்தரம்
கருத்துகள் இல்லை