Header Ads

  • சற்று முன்

    சீர்காழி கொண்னங்கட்டு படுக்கையில் தொடரும் மணற் கொள்ளை



    சீர்காழி கொள்ளிட ஒன்றியத்திற்க்குட்பட்ட கொன்ணங்காட்டுப் படுகை மற்றும்   அதை சுற்றியுள்ள பகுதியிலும் மணல் கொள்ளை ஆரம்பமானது. கிராமத்தில்  ஓரூ சில சமூக விரோதிகள் தங்கள் சுய லாபத்திற்க்காக ஏதோ அரசு மணல் குவரி எடுத்ததுப் போல் மாட்டு வண்டி வைத்திருப்பவர்களிடம் ஒரு வண்டிக்கு இவ்வளவு என்று பணத்தைப் பெற்றுக்கொண்டு மணல் அள்ள அனுமதிக்கின்றனராம். முதலில் இரண்டு மூன்று வண்டி என்று ஆரம்பித்து இப்போது 35 ந்து வண்டி வரை இரவு பகலென்று மணல் அள்ளிக்கொண்டிருக்கின்றனர். அது மட்டுமில்லாமல் இதில் இரு பிரிவுகளாக செயல்பட்டுக் கொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இங்கு கொலை போன்ற சம்பவம் கூட நடக்க வாய்ப்பிருக்கிறது  நடக்ககூட வாய்பிருக்கிறது என்கின்றனர் அப்பகுதி மக்கள். ஏதேனும் அதுப்போன்ற சம்பவம். நடப்பதற்கு முன்பே காவல்த்துறையினரும் சம்மந்தப்பட்ட  அதிகாரிகளும்  நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad