Header Ads

  • சற்று முன்

    தமிழக முதல்வருக்கு கோவில்பட்டி அருகே கயத்தாறு உள்ள சுங்கச்சாவடியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் தலைமையில் சிறப்பான வரவேற்ப்பு அளிக்கபட்டது


    கன்னியாகுமரியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் ரூ40ஆயிரம் கோடி மதிப்புள்ள நலத்திட்டபணிகளை துவக்கி வைப்பதற்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொள்ள வருகிறார்கள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சென்னiயில் இருந்து மதுரை வரை விமானத்தில் வருகை தந்து பின்னர் மதுரையில்; இருந்து கன்னியாகுமாரிக்கு சாலை வழியாக சென்றார். முதல்வருக்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு சுங்கசாவடியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் சிறப்பான வரவேற்ப்பு அளிக்கபட்டது. இதில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் அமைப்புகளை சேந்த தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பாக வரவேற்பு வளங்கினர். தமிழக முதல்வர் வருகை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீஸ்சார் ஈடுபட்டிருந்தனர்.

    செய்தியாளர் : சிவராமலிங்கம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad