அபிநந்தன் விடுதலைக்காக சென்னை மாநகர ஊர் காவல் படையின் சிறப்பு பூஜை காளிகாம்பாள் கோவிலில் நடைபெற்றது
இந்திய விமான படை மேஜர் அபிநந்தன் விடுதலைக்காக சென்னை மாநகர ஊர் காவல் படியினர் சார்பில் சென்னை காளிகாம்பாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. தஞ்சை பஞ்சாலி (வட்டார தளபதி ), G. பரமசிவம் (கோட்டை தளபதி) A.S. உதயகுமார் (உதவி படை தளபதி), சரளா (துணை வட்டார தளபதி) M.D. இளங்கோவன் (துணை வட்டார தளபதி ஒய்வு ) முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜையில் திரளான ஊர் காவல் படையினர் கலந்து பொது மக்கள் கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் : ராஜ்குமார்
கருத்துகள் இல்லை