Header Ads

  • சற்று முன்

    திருவண்ணாமலையில் வனவிலங்குகளை வேட்டையாடிய 3 பேரை வனஅலுவலக அதிகாரிகள் கைது செய்தனர்.


    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா அடுத்த பரமானந்தல் வனப்பகுதியில் ஒரு கும்பல்  வனவிலங்குகளை வேட்டையாடுவதாவும், சுற்றுசூழலை சீர்குலைப்பதாக மனசார அலுவலகத்திற்கு தகவல் வந்தது. இதை தொடர்ந்து வன அலுவல அதிகாரிகள் அந்த இடத்திற்கு விரைந்து சென்று பார்த்ததில் கணபதி 27வயது, ஸ்ரீனிவாசன் 22வயது, கோபால் 42 வயது ஆகிய 3 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.மேலும் தப்பி ஒட்டிய 2 பேரை செங்கம் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

    செய்திகளை உடனுக்குடன் அறிய nms today youtube சேனல் பார்க்கவும் 

    செய்தியாளர் : திருவண்ணாமலை - மூர்த்தி 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad