Header Ads

  • சற்று முன்

    திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 7 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் இரண்டு பெண்களிடம் விசாரணை


    சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூரில் இருத்து வந்த விமான பயணிகளின் உடமைகளை சோதனை செய்த பொது தஞ்சாவூரை சேர்ந்த சாந்தி,  நாகப்பட்டினத்தை சேர்ந்த கவிதா ஆகியோர் மறைத்து எடுத்து வந்த 6 லட்சத்து 73 ஆயிரத்து 252 ரூபாய் மதிப்புள்ள 199.600 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்து திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்துவருகின்றனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad