Header Ads

  • சற்று முன்

    ஆபத்தான நிலையில் மின்கம்பங்கள்


    திருவண்ணாமலை கல்வெட்டு கிராம ஏரிக்கரை அருகில் சேதமடைந்த மின்கம்பங்கள் வெறும் மின்கம்பிகள் உதவியால் மின்கமபங்கள் நிற்கின்றன. இதை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மின்கம்பி அறுந்து வீழ்ந்து விவசாயி குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழிந்த சம்பவம் அனைவரும் அறிந்ததே . இது போல் உயிர் பலி நிகழ்வதற்குள் உடனடியாக மாற்று மின்கம்பங்கள் பொருத்தப்பட வேண்டுமென கிரம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. 


    செய்தியாளர் : திருவண்ணாமலை - மூர்த்தி 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad