பொங்கல் பொருட்கள் வழங்கும் இடத்தில் உரிய பாதுகாப்பு இல்லை என்று பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்
திருவண்ணாமலை கிருஷ்ணன் தெருவில் பொங்கல் பரிசுப் பொருட்கள் கூட்டுறவு கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகள் அரசு செய்யவில்லை. இதனால் இல்லாமல் பொருட்கள் வழங்கப்பட்டதால், கூட்ட நெரிசலில் சிக்கி தவித்தனர். இதில் தவறி விழுந்து 2 பெண்கள் காயம் அடைந்தனர். பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபடாததால் இத்தகைய சம்பவம் நடைபெற்றதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
திருவண்ணாமலை செய்தியாளர் முர்த்தி
கருத்துகள் இல்லை