Header Ads

  • சற்று முன்

    தூத்துக்குடிக்கு கள்ளத்தோணியில் வந்த இலங்கை வாலிபர் கைது.


    இலங்கையிலிருந்து கள்ளத்தோணியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ராமேஸ்வரம் வந்து அங்கிருந்து மதுரையில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு சென்று தங்கி உள்ளார்.  இன்று தூத்துக்குடி தாள முத்து நகர் இலங்கை அகதிகள் முகாம் பகுதியில் உறவினர் முனியாண்டி இறப்பு வீட்டிற்கு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த இலங்கை மன்னார் வளைவு பகுதியைச் சேர்ந்த சின்னக் கருப்பையா மகன் செந்தாமரைக் கண்ணன்(42) என்ற இலங்கைத் தமிழர் கைது . தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் அதிரடி நடவடிக்கை.

    கோவில்பட்டி - சிவராமலிங்கம் 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad