70வது குடியரசு தின விழா AATFUJ சங்க அலுவலகத்தில் நடைபெற்றது
70வது குடியரசு தினத்தை முன்னிட்டு அறிஞர் அண்ணா தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு சங்கம் சார்பில் சங்க அலுவலத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவர். இளசை. கணேசன் தேசிய கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார். . பொது செயலாளர் ஆ.வீ.கன்னையா அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.மேலும் சங்க நிர்வாகிகள் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை