கலசப்பாக்கம் அரசு பள்ளியின் அவலங்கள்
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பக்கத்தில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 700 மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் குடிநீர் தேவைக்காக கடந்த 2013 ஆம் ஆண்டு கைப்பாம்பு நிறுவப்பட்டது. தற்போது அந்த கைப்பாம்பு மாணவர்களுக்கு பயனடையாத சிதலமடைந்துள்ளது. இதனை பராமரிக்காமல் துக்குப்பிடித்துள்ளது. இந்தனை சரி செய்து மாணவர்களுக்கு மீண்டும் தண்ணீர் வர ஏற்பாடு செய்ய வேண்டும். என்பதே மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைகினறனர். .
செய்தியாளர் : திருவண்ணாமலை - மூர்த்தி
கருத்துகள் இல்லை