Header Ads

  • சற்று முன்

    திருவண்ணாமலையில் ஜாக் டோ ஜீயோ அமைப்பினர் சாலை மறியல் 1000க்கும் மேற்ப்பட்டோர் கைது



    தமிழகம் முழுவதும் ஜாக் டோ ஜீயோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்கள் சங்கத்தினர் தங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் இன்று வேலையை புறக்கணித்து திருவண்ணாமலை காந்தி சிலை அருகே 1000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சாலைமறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் 1000க்கும் மேற்பட்டோரை கைது செய்து பேருந்துகளில் ஏற்றிச் சென்றனர் 

    இதனால் ஒரு மணி நேரத்திற்க்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது. 

    திருவண்ணாமலை  செய்தியாளர் மூர்த்திசெய்திகளை உடனுக்குடன் அறிய nmstoday youtube பார்க்கவும் subscribe செய்யவும்


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad