திருவண்ணாமலை ஐயங்குள தெருவில் அடையாள தெரியாத நபர் பட்டப்பகலில் வெட்டி படு கொலை செய்யப்பட்டார் பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.வெட்டிய நபர்கள் தப்பி ஓட்டம். போலீஸ் விசாரணை செய்தியாளர் : திருவண்ணாமலை - மூர்த்தி
கருத்துகள் இல்லை