Header Ads

  • சற்று முன்

    தோழர் வீரையன் பட திறப்பு விழா திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்றது.


    திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளின் வர்க்க போராளியுமான கோ. வீரையன் பட திறப்பு விழா சி.பி.எம் அலுவலகத்தில் நடைபெற்றது . நிகழ்ச்சியில் தோழர் ஐ.வி.நாகராஜன். மாநிலக்குழு   உறுப்பினர்கள் பங்கேற்று சிறப்பித்தனர் .

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad