திண்டுக்கல் மாவட்டம் பழனி கொடைக்கானல் சாலையில் விபத்து.
இன்று காலை 06.30 மணி அளவில் திருச்சூர்லிருந்து கொடைக்கானலுக்கு புதுவருடம் கொண்டாடுவதற்காக சென்ற ஏழு நபர்களை கொண்ட இனோவா கார் சவரிக்காடு என்ற இடத்தில் நிலைதடுமாறி பள்ளத்தில் இறங்கியது அதில் சென்ற ஏழு நபர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார் மூன்று நபர்களை 108 ஆம்புலன்ஸ் மீட்டு பழனி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார் மீதியுள்ள மூன்று நபர்களை மீட்கும் பணி ஈடுபட்டு வருகின்றனர்
செய்தியாளர் : பழனி - சரவணக்குமார்
கருத்துகள் இல்லை