Header Ads

  • சற்று முன்

    கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து நிவாரண பணிகள் செய்து வரும் எஸ்.ஆர். எம்.பல்கலை கழக குழுமம்


    புதுக்கோட்டையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லாமல், மின்சார வசதி இல்லாமல் திண்டாடிய கிராமத்தில் எஸ்.ஆர். எம் பல்கலை கழக குழுமத்தின் சார்பாக உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. டேங்கர்  லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டன. மேலும் மக்களுக்கு ஓரிடத்தில் செல் போன் சார்ஜ் செய்ய லேப்டாப் மூலம் போன்களுக்கு சார்ஜ் வசதி ஏற்பாடு செய்தனர். ஆடைகள், மளிகை பொருட்கள் என 60 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றனர். அங்கு ஒரு 20 பேர் கொண்ட குழு தொடர்ந்து மக்கள் சேவை செய்து வருகின்றனர் .

    செய்தியாளர் : பொன்  முகரியன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad