கூவாத்தூராக மாறும் நெல்லை மாவட்டம் குற்றாலம்
ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னை 2017 கூவாத்தூரில் சட்டமன்ற உறுப்பினர்கள் அதிரடியாக ஒருங்கிணைந்தது போல் தற்போது நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுபினர்கள் அனைவரையும் ஒருங்கிணைய சட்டமன்ற உறுப்பினர் டிடி.வி.தினகரன் அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் புஷ்கர விழாவில் கலந்து கொள்ளவே அழைப்புவிடுத்ததாக தங்கதமிழ் செல்வன் விளக்கம் அளித்துள்ளார்.
கருத்துகள் இல்லை