Header Ads

  • சற்று முன்

    குலசேகர பட்டிணம் ஸ்ரீ முத்தாரம்மன் கோவிலில் கொடி எற்றதுடன்


    குலசேகரன்பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் கோவிலில் கொடிஎற்றதுடன் உலகபிரசித்தி பெற்ற தசரா திருவிழா கோலாகலமாக கொடியேற்றத்துடன் இன்று காலை துவங்கியது.   இதில் ஏராளமான பக்தர்கள்கலந்து கொண்;;டு சாமி தரிசனம் செய்தனர் இதை தெடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் ஒவ்வெறு நாளும் ஒவ்வெறு அலங்காரதில் அம்பாள் பக்தர்களுக்கு காட்சி தந்து திரு வீதி உலா நடைபெறும். இன்று இரவு அம்பாள் சிம்ம வாகணத்தில் துர்க்கை திருக்கோலத்தில் காட்சி அளித்தார் இந்த துர்க்கை கோலத்தில் அம்பாளை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad