Header Ads

  • சற்று முன்

    நடமாடும் மருத்துவ குழுக்கள் சிறப்பு வாகனங்கள் மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



    சென்னை ஓமந்தூர் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் நடமாடும் மருத்துவ குழுக்கள் மற்றும் கொசு ஒழிப்பு விரைவு குழுக்கள் அடங்கிய 82 வாகனங்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார். உடன் வருவாய் நிர்வாக ஆணையர் திரு சத்திய கோபால் இ.ஆ,ப . மக்கள் நல வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் மரு . ஜெ. ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப . மருத்துவ பணிகள் சேவைக் கழக மேலாண்மை இயக்குநர் மரு. உமாநாத், இ.ஆ.ப., சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (சுகாதாரம் ) டாக்டர் மதுசூதன ரெட்டி, இ.ஆ.ப, வடக்கு மண்டல துணை ஆணையர்.திருமதி, திவ்யதர்ஷினி இ.ஆ.ப. மதிய மண்டல ஆணையர் டாக்டர். பிரேம்குமார், இ.ஆ.ப. தெற்கு மண்டல துணை  ஆணையர் திரு. கோபால் சுந்தரராஜ் இ.ஆ.ப. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் மரு. குழந்தை சாமி மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.  



    அனைத்து மாவட்டங்களில் நோய் கண்காணிப்பு பணிகளை தீவிரபடுத்தவும் புகை மருந்து அடிக்கவும் 24 மணி நேர கட்டுபாட்டு அறை பொது சுகாதார இயக்குநகரத்தில் செயல்படுகிறது. 
    தொடர்புக்கு : 044 - 24350496, 044 - 243 34811 
    கை பேசி எண் : 9444 34 0496, 875 44 48 477

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad