Header Ads

  • சற்று முன்

    பழனியில் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை.



    திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சண்முகநதியருகே சாரதா பெட்ரோல் பங்க் முன் கல்லூரி மாணவர்கள் முகமது நவ்பில் தனது நண்பர்கள் இருவருடன் மோட்டார் பைக்கில் வந்த போது எதிரே டிவிஎஸ் மொபட்டில் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்தால் பழனி அரசு  மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.பலத்த காயங்களுடன் அணுமதிக்கபட்ட முருகேசன் (70) சிகிச்சை பலனின்றி பரிதாமாக உயிரிழந்தார் கல்லூரி மாணவர்களின் முகமது நவ்பில் காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 


    விபத்திற்கு காரணம் மோட்டார் பைக்கில் 3 மாணவர்கள் பயணம் செய்ததுதான் என்று விசாரணையில் தெரிந்துள்ளது. பழனி நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் வருகின்றனர்.

    செய்தியாளர்
    பழனி சரவணக்குமார்...

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad