Header Ads

  • சற்று முன்

    பெட்ரோல் ,டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ராணிப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம்.


    வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் எதிரே இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போது இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் ஏறிக்கொண்டே வருகிறது. கடந்த காங்கிரஸ் கட்சி காலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கட்டுக்குள் வைத்து இருந்த காங்கிரசு கட்சி தற்போது மத்தியில் ஆளும் பாஜக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி கண்டன‌ ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டனர். 

    செய்தியாளர் ; வேலூர் - சரவணன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad