Header Ads

  • சற்று முன்

    சுற்றுலா பயணிகளிடம் அத்துமீறி நடந்த ஒகேனகல் காவல் ஆய்வாளர்

    சென்னையிலிருந்து ஒகேனகல்  டெம்போ டிராவலர் மூலம் சுற்றலா வந்த பயணிகளிடம் மனிதாபிமானமின்றி காட்டுமிரண்டி தனம் போல் அடித்தும் கொச்சையான வார்த்தைகளால் பேசியும், குழந்தைகள் பெண்கள் அலறும் சத்தத்தையும் பொருட்படுத்தாமல்  காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அரை நிர்வாணம் செய்து துன்புறுத்தி இருகின்றனர்.

    குடும்பத்துடன் சுற்றுலா வந்த பயணிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல் துறையே அத்துமீறி நடந்து கொண்டது  வன்மையாக கண்டிக்கதக்கது என்றும் இது போன்ற செயல்களால் சக  சுற்றுலா பயணிகளுக்கு அச்சத்தை கொடுக்கிறது.

    இந்த காவல் ஆயவாளர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கேட்டுக் கொள்கின்றனர். 

    செய்தியாளர் : நீதி பாண்டியராஜன்

    இதன் முழு வீடியோ பதிவை nms todya youtube பார்க்கவும்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad