Header Ads

  • சற்று முன்

    திருப்பத்தூர் அடுத்த சுந்தரம்பள்ளிஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி முதல் சனி பெருவிழா பக்தர்கள் சாமி தரிசனம்.


    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சுத்தம்ள்ளி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோயில்  புரட்டாசிமாதம் பிறப்பை முன்னிட்டு  பெருமாள் கோயில்  சிறப்புபூஜை செய்து சாமி தரிசினம் எராளமான பக்தர்கள் கலத்து கொண்டனர் இக்கோயிலில் வந்து வழிபடுவோர்க்கு  திருமண பாக்கியம் விரைவில் கைகூடும் குழந்தை பாக்கியம் தந்து அருள்பாலிக்கின்றார்  இக்கோயிலில் ராகு-கேது தோஷம் நிவர்த்தி இக்கோயிலில் கருவரை மூலஸ்தானம் முன் உள்ள மகா மண்டப நான்கு தூண்களுக்கு இடையே உள்ளமேற்கூரையில் ராகுவும் கேதுவும் சூரியசந்திர கிரகணம் பிடிப்பது போல சிற்பம் இருக்கிறது 



    இது போல சிற்பங்கள் பழமைவாய்ந்த கோயில்கள் மட்டும் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது    காலை 6 மணிக்கு ஸ்ரீகரிவரதராஜபெருமாள்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது.இவ்விழாவில் திருப்பத்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பெரும் அளவில் கலந்துகொண்டு அருள் பெற்று கோவிந்த கோவிந்த என்று சாமி தரிசனம் செய்தினார் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



    செய்தியாளர் : வேலூர் - அக்னி புயல் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad