Header Ads

  • சற்று முன்

    வேலூர் மாவட்டம் ஆம்பூரில் ஹஜ் பயணம் முடித்து வந்தவர்கள் விபத்தில் *பலி


    ஆம்பூர் அடுத்த வடபுடுப்பட்டு பகுதியில் சென்னையிலிருந்து  பெங்களூர் செல்லும்  தேசிய நெடுஞ்சாலையில் கண்டைன்னர் லாரி மீது கார் மோதி விபத்து.இதில் ஒசூர் பகுதியை சேர்ந்த அப்பாஸ் அலி, சுபைர் அஹமத் ஆகிய இருவர் சம்பவ இடத்திலியே பலியானிர்  தர்மபுரி பகுதியை சேர்ந்த அப்துர் ரஹமான் என்பர் படுகாயாம் அடைந்தார் இதனை அறிந்தே தொழில் நலத்துறை அமைச்சர் நீலோப்பர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார் காயம்யடைந்தவரை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிக்கிச்சைகாக அனுப்பி வைத்தர். 


    ஹஜ் பயணத்திற்கு சென்று திரும்பி வந்த போது விபத்து ஏற்பட்டாதால் அப்பகுதி மக்கள் பெரும் சோக்காத்தை தெரிவித்தர் இது குறித்து ஆம்பூர் தாலூக் போலீசார் விசாரனை நடத்திவறுகின்றேனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad