திருவாடானை அருகேகங்கானேந்தல் கிராமத்தில் கண்மாயில் இருந்த சீமை கருவேல மரங்ள் காடு போல் வளர்ந்து காணப்பட்டன. இதனால் அப்பகுதியில் குடி நீர் வாழ்வாதாரம் தட்டுப்பாடு ஏற்படும் என்கிற அச்சத்தில் கருவேல மரங்களை அகற்றகோரி அப் பகுதி மக்கள் பல முறை அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்த நிலையில் அரசு அதிகாரிகள் அலட்சியம் செய்ததால் கிராம இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தாமாகவே முன்வந்து சொந்த செலவில் சீமை கருவேல மரங்களை அகற்றினர்.
கருத்துகள் இல்லை