திருப்பதி: ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம். இரண்டாம் நாள் காலை. சின்ன சேஷ வாகன சேவை.
திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளான இன்று காலை உற்சவர் மலையப்ப சுவாமி குழலூதும் கண்ணன் அவதார திருக்கோலத்தில் சின்ன சேஷ வாகனத்தில் எழுந்தருளி கோவில் மாட வீதிகளிலில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்களி்ன் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற உற்சவர் மலையப்ப சுவாமியின் சின்ன சேஷ வாகன சேவையை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
எமது செய்தியாளர் : தங்கம் பாலா
செய்திகளை உடனுக்குடன் அறிய nms today youtube channel subsribe செய்யவும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய nms today youtube channel subsribe செய்யவும்.
கருத்துகள் இல்லை