Header Ads

  • சற்று முன்

    திருவாரூரில் பாட்டாளி மக்கள் கட்சி 30ஆம் ஆண்டு விழா திருவாரூரில் நன்னிலத்தில் நடைபெற்றது


    திருவாரூர் மாவட்டம்  நன்னிலம் தாலுக்கா திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா கொல்லுமாங்குடியில் பாட்டாளி மக்கள் கட்சி நன்னிலம் வடக்கு ஒன்றியம் சார்பாக 30 அம ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நன்னிலம் வடக்கு ஒன்றியத்தில் முற்பது இடங்களுக்கு மேல் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஐயப்பன், நன்னிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் செயலாளர், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் சிவசுப்பிரமணியன், மாநில துணை தலைவர் காசிநாதன், மாநில இளைஞர் சங்க துணை செயாலாளர் நரசிம்மன், மாநில இளைஞர் சங்க துணை தலைவர் கலி.அரங்கநாதன், வன்னியர் சங்க மாநில துணை தலைவர் மனோகரன், மு.மாநில துணை பொது செயாலாளர் ராஜாராமன், உழவர் பேரியக்க செயலாளர் பிரபாகரன், மாநில இளைஞர் சங்க துணை தலைவர் சிவக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் குமார்.மற்றும் கட்சி நகர ஒன்றிய  உறுப்பினர்கள் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad