Header Ads

  • சற்று முன்

    திருவாரூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பக்ரித் முன்னிட்டு சிறப்பு தொழுகை



    திருவாரூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள அரசுப் பள்ளியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்  பக்ரித்  பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தொழுகை திருவாரூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள அரசுப்பள்ளியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பக்ரித்பண்டிகையை முன்னிட்டு சிறப்புத்தொழுகை நடைப்பெற்றது. இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்துக்கொண்டனா; திருவாரூயஅp;h; வடக்கு மாவட்ட பொருளாலர் முகமது பாசித் மற்றும் கிளைத்தலைவர் ஜைனூல் தாஷைக் மற்றும் நிர்வாகிகளின் முன்னிலையில் நடைப்பெற்றது
    இதில் ஜமாஅத் சார்பில்  பலர் கலந்துக்கொண்டனர்



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad