இளைஞர்கள் சாதனை - அச்சத்தில் சக வாகன ஓட்டிகள் நடவடிக்கை எடுக்குமா போக்குவரத்து காவல் துறை ?
ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்த வண்ணம் உள்ளது பெரும்பாலும் இரவு நேரங்களில் கிருஷ்ணகிரி டு பெங்களூர் செல்லும் நெடுஞ்சாலையில் ஓசூரில் ஆபத்தான நிலையில் இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் தினமும் வீலிங் செய்து கொண்டுதான் செல்கிறர்கள்
இளைஞர்களின் இத்தகையாக ஆபத்தான நிலையில் இரு சக்கர வாகனங்களில் வீலீங் செய்துகொண்டு சொல்லும் போது அவர்களுக்கும் அவர்களால் மற்றவர்களுக்கும் ஆபத்து ஏற்படும் நிலை தான் உண்டாகிறது, இதை நகர காவல் துறையினர் கண்டு கொள்வதே இல்லை,
இனியாவது விபத்துகள் ஏற்ப்படும் வகையிலும் மற்றும் மற்றவர்களை அச்சுறுத்தும் வகையிலும் இருசக்கர வாகனத்தில் வீலீங் செய்யும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கி ஆபத்துக்கள் நிகழாத வண்ணம் காக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திடமும் மற்றும் நகர காவல் துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை