Header Ads

  • சற்று முன்

    திருவாடானையில் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது


    வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கடை பிடிக்க திருவாடானை காவல் துரையினர் காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையில் துண்டு பிரசுரங்கள் வழஙகப்பட்டது. இரண்டு சக்கர வாகனம் ஓட்டும் போது ஓட்டுபவரும் பின்னால் இருப்பவரும் தலைகவசம் அணிய வேண்டும். வாகனம் ஓட்டும் போது செல்போனில் பேசக்கூடாது. மேலும் சாலை விதிகளை தவறாமல் கடை பிடிக்க வேண்டும் என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். உடன் திருவாடானை காவல் நிலைய சார்பு .ஆய்வாளர்கள் காளிமுத்து கணேசன் ஆகியோர்கள் உடனிருந்தார்கள்


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad