Header Ads

  • சற்று முன்

    பூட்டிய வீட்டில் காவல் துறையினரால் மீட்கப்பட சடலம்



    கோவில்பட்டி ராஜீவ் நகரில் வீட்டில் சடலமாக கிடந்த எலக்ட்ரோபதி மருத்துவர்  சதிஸ்குமார் நடத்தி வருகின்றனகோவில்பட்டி ராஜீவ் நகரில் வீட்டில் சடலமாக கிடந்த எலக்ட்ரோபதி மருத்துவர்  சதிஸ்குமார் நடத்தி வருகின்றனர;. மதுவில் விஷம் கலந்து மருத்துவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளர்;.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர்; 3வது தெரு பகுதியை சேர்ந்த ராஜமணி என்பரது மகன் சதிஸ்குமார், ரபி,  புனோவில் எலக்ட்ரோபதி மருத்துவம் பயின்ற இவர்  வீட்டில் இருந்து, எலக்ட்ரோபதி சிகிச்சை அளித்து வந்துள்ளார் ;. இவருடைய மனைவி ஸ்டெல்லா, மகன் ‘யாம் இருவரும் மதுரையில் வசித்து வருகின்றனர் சதிஸ் ;குமார் ரபி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார் ;. இந்நிலையில் அவர் வீட்டில் இருந்து ஒருவிதமான துர்நாற்றம் வீசியுள்ளது. இது குறித்து அருகில் இருந்தவர்கள் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் இதனை தொடர்ந்து காவல்துறையினர் விரைந்து வந்து சதஸ் குமார் ரபியின் வீட்டு கதவினை தட்டிய போது யாரும் திறக்கவில்லை. இதையெடுத்து போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சதிஸ்குமார் ;ரபி சடலமாக கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர் ;.இதன் பின்பு அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் . சதிஸ்குமார் ரபி இறந்து 2 நாள்களுக்கு மேல் இருக்கலாம் என்பதால் தான் துர்நாற்றம் வீசியுள்ளது. இது குறித்து போலீசார; விசாரணை நடத்தி வருகின்றனர் ;. சதிஸ்குமார் ரபி மதுவில் விஷம் கலந்து தற்கொலை செய்து இருக்க வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்; மதுவில் விஷம் கலந்து மருத்துவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளர்;.

    செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad