Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் திமுகவினர் மௌன ஊர்வலம்



    புதுரோடு, எட்டயபுரம் சாலை வழியாக காந்தி மைதானத்தில் நிறைவடைந்தது. தொடர்ந்து, அங்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது.இதில், திமுக மாநில விவசாயத் தொழிலாளரணிச் செயலர் அ. சுப்பிரமணியன், மேற்கு ஒன்றியச் செயலர் பீக்கிலிபட்டி வீ. முருகேசன், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் ராமர், வர்த்தக அணி அமைப்பாளர் ராஜகுரு, பொதுக்குழு உறுப்பினர் பா.மு. பாண்டியன், மதிமுக மாவட்ட இளைஞரணிச் செயலர் விநாயகா ரமேஷ், நகரச் செயலர் பால்ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலர் முருகன், நகர காங்கிரஸ் தலைவர் சண்முகராஜ், மாவட்டத் துணைத் தலைவர் திருப்பதிராஜா, பொதுக்குழு உறுப்பினர்கள் பிரேம்குமார், உமாசங்கர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலர் சரோஜா, ஒன்றியச் செயலர் பாபு, மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் பரமராஜ், ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க மாவட்டச் செயலர் தமிழரசன், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்கத் தலைவர் செல்வம், பாஜக நகரத் தலைவர் வேல்ராஜா, லட்சுமணன்  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செண்பகராஜ் மற்றும் மதிமுக சரவணன் திமுக மகேந்திரன் மயில் கர்ணன் சந்திரசேகர் அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    செய்தியாளர் :  கோவில்பட்டி - சிவராமலிங்கம்












    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad