Header Ads

  • சற்று முன்

    பழனியில் முன்னால் பாரத பிரதமர் மறைவிற்கு ரத மௌன அஞ்சலி செலுத்தினர்



    பழனியில் அணைத்து இந்து இயக்கங்கள் சர்பாக மோனால் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமைதி ரத ஊர்வலம் நடைபெற்றது.இந்த ஊர்வலம் பழனி பேருந்து நிலையம் அருகில் புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பேருந்து நிலையம் வந்தடைந்தது.பின்பு அனைவரும் அமைதியாக முன்னாள் பிரதமருக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு அணைவரும் கலைந்தனர்... 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad