Header Ads

  • சற்று முன்

    கெச்சிலாபுரம் கிராமத்தில் சீராக குடிநீர் வசதி செய்து தர வேண்டி பா ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்



    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கெச்சிலாபுரம் கிராமத்தில் சீராக குடிநீர் வசதி செய்து தர வேண்டும் மற்றும் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியினர் காலி குடங்களுடன் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்..



    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கெச்சிலாபுரம் கிராமத்தில்சீரான குடிநீர; வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்ரூபவ் அதிக தூரம் சென்று
    தண்ணீர; எடுக்க வேண்டியநிலை உள்ளதாகவும்ரூபவ் மேலும் சாலைரூபவ் வாறுகால்ரூபவ்தெருவிளக்கு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற வேண்டும்.
    இனாம்மணியாச்சி ஊராட்சிக்குட்பட்ட ஆலம்பட்டிரூபவ் கெங்கங்குளத்தில் உள்ள 100 வேலை திட்ட பணியாளர;களுக்கு அடையாள வழங்க வேண்டும் என்பன
    உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியினர; கோவில்பட்டி யு+னியன் அலுவலகத்தை காலிகுடங்களுடன் முற்றுகையிட்டு
    தரையில் அமர;ந்து போராட்டம் நடத்தினர;.மாவட்ட செயலாளர; சிவந்தி கே.நாராயணன் தலைமை வகித்தார;. போராட்டத்தில் கெச்சிலாபுரத்தை
    சேர;ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‘ங்கள் எழுப்பினர;. போராட்டத்தில் ரூடவ்டுபட்டவர;களுடன்
    வட்டார வளர;ச்சி அலுவலர;கள் பேச்சு வார;த்தை நடத்தினர;. இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர;ந்து போராட்டம் கைவிடப்பட்டது

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad