Header Ads

  • சற்று முன்

    லாரி மீது கார் மோதி விபத்து !!! தமிழகத்தை சேர்ந்த 5 பேர் பலி !


    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் பகுதியில் லாரி கார் மோதி விபத்துக்குள்ளானது .
    சித்தூர் NH சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒடுனர் கட்டுபாட்டை இழந்த கார் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.  இதில்  தமிழகத்தை சேர்ந்த  சங்கர் (55) ரங்கப்பா ( 60),  மோகன் ( 37) , சின்னசாமி ( 40) , லக்ஷ்மி (50) , இவர்கள் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad