ஸ்கை என்கிற தனியார் நிறுவனம் ரூபாய் 50 கோடி முறைகேடு
தமிழகத்தில் அறநிலை துறை கட்டுப்பாட்டில் இயங்கிவரும் கோவில்கள் பல உள்ளன. இந்த கோவில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம், சிறப்பு தரிசனம் போன்ற நிகழ்சிகளுக்கு ஆன் லைன் பரிவர்த்தனை ஒரு தனியார் நிறுவனமான ஸ்கை எடுத்து நடத்தி வருகிறது.
இந்த நிறுவனம் சிறப்பு தரிசனம், அன்னதானம் போன்ற நிகழ்வுகளுக்கு முன் பதிவு செய்வதில் ரூ. 500 கோடி முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது.
பழனி கோவில் ஆன் லைன் முன்பதிவு ரூ.25 கோடி வசூலை அறநிலையத்துறைக்கு செலுத்தவில்லை என்பது தெரியவந்தது. மேலும் கடந்த 4 ஆண்டு காலமாக திருத்தணி உள்ளிட்ட கோவில்களில் கோடிகணக்கான பணம் அறநிலையத்துறைக்கு செலுத்தாமல் இருப்பது தெரிய வந்தது.
கருத்துகள் இல்லை