Header Ads

  • சற்று முன்

    பழனியை சேர்ந்த கௌதம்க்கு  108 ஆம்புலன்ஸ் சிறந்த சேவைக்காக மாவட்ட ஆட்சியர் நினைவுப் பரிசினை வழங்கினார்..



    திண்டுக்கல் மாவட்டத்தில் 72 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சுயநலம் பார்க்காமல் பொதுநலத்தை பெரிதும் நேசித்த அதிகாரிகளுக்கு இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் வினய் அவர்களின் கையில் நினைவுப் பரிசு வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது.இதில் திண்டுக்கல் மாவட்ட த்தில் 108 ஆம்புலன்ஸ் சர்வீஸ் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஊழியர்கள் சறிவர வேலை செய்கிறார்களர் என்று நாள் தோறும் மாவட்டத்தை வலம்வரும் 108ஆம்புலன்ஸ் சேவையின் மாவட்ட ஒருங்கினைப்பாளர் கௌதம்க்கு இன்று ஆட்சியர் வினய் நிணைவுப் பரிசு மற்றும் பட்டய சான்றிதழை வழங்கினார்.


    இந்த விழாவில் மாவட்ட கண்காணிப்பாளர் சக்திவேல் மற்றும் பல அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் 72 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சுயநலம் பார்க்காமல் பொதுநலத்தை பெரிதும் நேசித்த அதிகாரிகளுக்கு இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் வினய் அவர்களின் கையில் நினைவுப் பரிசு வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது.இதில் திண்டுக்கல்
    மாவட்ட த்தில் 108 ஆம்புலன்ஸ் சர்வீஸ் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஊழியர்கள் சறிவர வேலை செய்கிறார்களா என்று நாள்தோறும் மாவட்டத்தை வலம்வரும் 108ஆம்புலன்ஸ் சேவையின் மாவட்ட ஒருங்கினைப்பாளர் கௌதம்க்கு இன்று ஆட்சியர் வினய் நிணைவுப் பரிசு மற்றும் பட்டய சான்றிதழை வழங்கினார்.இந்த விழாவில் மாவட்ட கண்காணிப்பாளர் சக்திவேல் மற்றும் பல அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad