அறிஞர் அண்ணா தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு சங்கம் சார்பில் 72 வது சுதந்திர தினம் கொடிஏற்றம்
72 வது சுதந்திர தின விழாவில் சிறப்பு அழைப்பாளராக தோழர் சன் டிவி மூர்த்தி, துரைராஜ் பங்கேற்றனர். தோழர் துரைராஜ் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றினார். தலைவர் இளசை.கணேசன் சிறப்புரையாற்றினார். நிறுவனர் / பொது செயலாளர் ஆ.வீ.கன்னையா இனிப்புகளை வழங்கி உரையாற்றினார் மாநில செயலாளர் பூபதி டேனியல், . துணை தலைவர் என்.ஆர். பாஸ்கர், பொருளாளர் நந்த குமார் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். துணை தலைவர் இராமலிங்கம் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.
குறிப்பு :
மறைந்த முதல்வரும், மூத்த பத்திரிகையாளருமான கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு இரங்கல் வசித்தும், நம் சங்க உறுப்பினரும் க்கரைம் டுடே பத்திரிகையில் நிருபராக பணியாற்றிவரும் திரு திலீபன் அவர்களின் தாயார் மறைவிற்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
சுதந்திர தின நன்னாளில் பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர் சங்கங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். என்கிற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள் இல்லை