பேருந்து ஓட்டுநர் வாக்குவாதம்
*ஓசூர் அடுத்த சூளகிரி பேருந்து நிலையத்தில் பேருந்தை இயக்க சிறிது நிமிடங்கள் தாமதமானதால் பேருந்து ஓட்டுநருக்கும், நேரம் காப்பாளருக்கும் இடைய கடும் வாக்குவாதம் பயணிகள் அவதி*
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பேருந்து நிலையத்தில் ஓசூர் செல்ல வேண்டிய 3 ஆம் எண் கொண்ட அரசு பேருந்து,இரண்டு நிமிடங்களாக புறப்படாததால்,பேருந்து நேரம் காப்பாளர் பேருந்தை சன்று பார்த்ததில் ஓட்டுநர் இல்லாததால், நடத்துனர் சிறுநீர் கழிக்க சென்றுள்ளார் என பதிலளித்துள்ளார், ஆத்திரமடைந்த நேரம் காப்பாளர் கழிவறையிலிருந்து வந்த ஓட்டுநரிடம் தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார், ஓட்டுநர்களில் பற்றாக்குறையால் பல மணிநேரம் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்களை இயற்க்கை உபாவதை கழிக்கக்கூட அனுமதிப்பதில்லையா என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் ஓட்டுநர்,5 நிமிடங்கள் தாமதமானதால் ஆத்திரமடைந்த நேரம் காப்பாளர்,வாக்குவாதத்தால் அரை மணிநேரம் மேலும் தாமதமானதை அறியவில்லை..வேளைகளுக்கும்,பள்ளி கல்லூரிகளுக்கும் செல்ல காத்திருந்த பயணிகள் இச்சண்டையால் சிறிது நேரம் அவதிப்பட்டனர்,
பின்பு சமாதாமடைந்த ஓட்டுநர் பயணிகளின் நேலம் கருதி பேருந்தை இயக்கி சென்றார்,
watch nms today youtube channel
கருத்துகள் இல்லை