Header Ads

  • சற்று முன்

    கல்லூரி மாணவன் நிரஞ்சனுக்கு பாராட்டும் வாழ்த்துக்களும் குவிந்தன



    அகில இந்திய அளவில் நடைபெற்ற மாணவர்களுக்காக இமயமலையின் அமைத்துள்ள பணி சிகரம் ஏறும் பயிற்சியில் இந்தாண்டு 2018-2019ல் 6167 மீட்டர் உயரம் உள்ள பணி சிகரத்தில் நமது என்சி.சி கல்லூரி மாணவர். எஸ்.நிரஞ்சன்ராய் ஆங்கிலத்துறை மூன்றாமாண்டு அதில் கலந்து கொண்டு பனிச்சிகரத்தினை வெற்றிகரமாக ஏறி அதில் நமது தேசிய கொடியை பறக்க விட்டனர். நமது திருக்கோயில் இணை ஆணையர் திரு.எஸ்.செல்வராஜ், எம்.எ.,பி.எல்., இணைஆணையர்/செயல் அலுவலர் அவர்கள், திரு.இரா.செந்தில்குமார், பி.எஸ்.சி., பி.எல்., செயலர்/துணை ஆணையர் (மு.கூ.பொ) அவர்கள், முனைவர்.(திருமதி.)க.அன்புசெல்வி,  மாணவர் எஸ்.நிரஞ்சன் ராய்க்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் வழங்கியுள்ளார்.

    இதன் வீடியோ பதிவை பார்க்க nms today youtube பார்க்கவும்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad